Sunday, January 03, 2010

553. பார்த்தசாரதி-ராப்பத்து உத்சவம்-படங்கள்

மார்கழி ராப்பத்து (10 நாட்கள்) உத்சவத்தின்போது தினம் (சுமார்) 100 பாசுரங்களாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஓதப்படுகிறது.

இன்று பார்த்தசாரதி கோயில் உத்சவ மூர்த்தி முத்தங்கி
சேவையில் வீதி உலா வந்தபோது எடுத்த புகைப்படங்கள்!

படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.

பெருமாள் பிராட்டிகளோடு:

வேதம் தமிழ் செய்த மாறன் (நம்மாழ்வார்)
பராங்குச நாயகியைப் போன்ற திருக்கோலத்தில்

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

First comment!

சின்னப் பையன் said...

திவ்ய தரிசனம்...

நன்றி...

பெசொவி said...

மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ

ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை

தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.

நன்றி!

குமரன் (Kumaran) said...

நன்றி பாலா.

RAJI MUTHUKRISHNAN said...

Beautiful!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails